சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து ஈரான் நாட்டு மீன்பிடிக் கப்பலை மீட்ட இந்திய கடற்படை Feb 03, 2024 813 சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீண்டும் ஒரு ஈரான் நாட்டு மீன்பிடிக் கப்பலை இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ஷார்தா போர்க்கப்பல் மீட்டது. அத்துடன், பிணைக் கைதிகளாக கடற்கொள்ளையர்கள் பி...